பல்கலைக்கழக மாணவர் கொலையா? யாழ் நீதிமன்றம் பிறப்பித்துள்ள கட்டளை!
யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் உயிரிழந்த வீட்டை சுற்றி உள்ள சிசிடிவி கேமராக்களின் பதிவுகளையும் மாணவன் பாவித்த கையடக்கத் தொலைபேசியின் உரையாடல் பதிவுகளையும் ஆராயுமாறு யாழ்ப்பான நீதிவான் நீதிமன்றம் பொலிஸாருக்கு கட்டளையிட்டுள்ளது. உயிரிழந்த மாணவனின் வழக்கு இன்று நீதிவான் நீதிமன்றில் நடைபெற்றது. இதன்போது நீதிவான் மேற்படி கட்டளையை பிறப்பித்துள்ளதாக பாதிக்கப்பட்ட மாணவனின் சார்பில் மன்றில் ஆஜர் ஆகிய சட்டத்தரணி சுகாஷ் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துுவ பீட மாணவன் உயிரிழந்தமை தொடர்பில் பலத்த சந்தேகங்கள் இருப்பதாக … Continue reading பல்கலைக்கழக மாணவர் கொலையா? யாழ் நீதிமன்றம் பிறப்பித்துள்ள கட்டளை!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed